மன்னாரில் இளைஞர் பாரளுமன்ற உறுப்பினரால் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.
கொரோனா தொற்று காரணமாக அமுல் படுத்தப்பட்ட பயணத்தடை காரணமாக பாதீக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள்,மற்றும் பாதீக்கப்பட்ட குடும்பங்கள் என 100 குடும்பங்கள் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இளைஞர் பாரளுமன்ற உறுப்பினரால் 100 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
June 23, 2021
Rating:
Reviewed by Author
on
June 23, 2021
Rating:













No comments:
Post a Comment