12 வயது மாணவி கொரோனாவுக்கு பலி
அபிமானி நவேத்யா சேரசுந்தர எனும் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் ராஜகிரிய பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வாரம் சுகயீனம் காரணமாக கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த சிறுமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
12 வயது மாணவி கொரோனாவுக்கு பலி
Reviewed by Author
on
August 24, 2021
Rating:
Reviewed by Author
on
August 24, 2021
Rating:


No comments:
Post a Comment