கர்ப்பிணித் தாய்மார்களிடம் கோரிக்கை!
நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 32 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
4,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது சுமார் 900 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
கர்ப்பிணித் தாய்மார்களிடம் கோரிக்கை!
Reviewed by Author
on
August 30, 2021
Rating:

No comments:
Post a Comment