கொரோனாவுக்கு பலியான திருகோணமலை நகரசபை உறுப்பினர்
இவரைக் கௌரவிக்கும் முகமாக, திருகோணமலை நகர சபையில் உத்தியோகபூர்வ கொடி அரைக்கம்பத்தில் எற்றப்பட்டுள்ளதுடன், தலைவர், உப தலைவர், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
கொரோனாவுக்கு பலியான திருகோணமலை நகரசபை உறுப்பினர்
Reviewed by Author
on
August 30, 2021
Rating:

No comments:
Post a Comment