அண்மைய செய்திகள்

recent
-

உடனடி ஊரடங்கு ஆயிரக்கணக்கான உயிர்களை பாதுகாக்கும்.!!- மருத்துவ நிபுணர்..!

நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் 20 நாட்களுக்குள் குறைந்தது 1,200 இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சமூக மருத்துவப் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முடிவெடுப்பதில் 5 நாட்கள் தாமதமானாலும் அது 700 பேரின் விருப்பமில்லாத மனிதக்கொலை என பதிவிட்டுள்ளார். கொரோனா அதிகரிப்பு வரைபடங்களை பதிவிட்டு இந்த கருத்துக்களை பேராசிரியர் அகம்பொடி வெளிப்படுத்தியுள்ளார்

உடனடி ஊரடங்கு ஆயிரக்கணக்கான உயிர்களை பாதுகாக்கும்.!!- மருத்துவ நிபுணர்..! Reviewed by Author on August 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.