மன்னாரில் அஸ்ராசெனேக்கா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு
குறிப்பாக மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவருக்கும் அதே நேரம் கொரோனா முடக்க நிலை காரணமாக மன்னார் மாவட்டதில் தற்காலிகமாக வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுள்ளது
மேலும் கடந்த மாதம் அஸ்ராசெனிக்கா தடுப்பீசியை பெற்றுக் கொண்டு கடமை நிமித்தம் இரண்டாவது தடுப்பூசிய பெறாத சுகாதார துறையை சேர்ந்தவர்களுக்கும் இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது
மன்னாரில் அஸ்ராசெனேக்கா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு
Reviewed by Author
on
August 24, 2021
Rating:
Reviewed by Author
on
August 24, 2021
Rating:







No comments:
Post a Comment