மன்னாரில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்
பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போது மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது
மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் மக்கள் தொடர்ந்து ஊரடங்கு நிலையை மதிக்காது செயற்படுவதுடன் அனுமதி பெறாத பல வர்த்தக நிலையங்கள் மற்றும் மரக்கறி வியாபார நிலையங்கள் மக்களை அதிகளவில் ஒன்று கூட்டி விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்
அதே நேரம் மன்னாரில் பல இடங்களின் உரிய அனுமதி இன்றி திருமண நிகழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் இடம் பெறுவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது
மன்னாரில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்
Reviewed by Author
on
September 02, 2021
Rating:

No comments:
Post a Comment