அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்

இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் இன்று காலமானார். 1949.05.25ஆம் திகதி பிறந்த இவர் தே.சேவியர் என்ற இயற்பெயர் கொண்டவராவார். 1967 முதல் கவிதை சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக்கட்டுரை ஆகிய துறைகளில் தமது ஆளுமையைச் செலுத்தியவர். அன்னார் யாழ். தென்மராட்சி மட்டுவிலை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் திருகோணமலையில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார் Reviewed by Author on September 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.