அண்மைய செய்திகள்

recent
-

சிறைக்கைதிகளுக்கு தொற்று நீக்கியை பயன்படுத்த அனுமதி இல்லை

அண்மையில் கொழும்பு விளக்கமறியல் சிறையில் தொற்று நீக்கியை அருந்திய ஈரான் கைதிகள் இருவர் உயிரிழந்த நிலையில், இனி சிறைக்கைதிகளுக்கு தொற்று நீக்கியை பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இனி சிறைக்கைதிகளுக்கு தொற்று நீக்கிக்கு பதிலாக சவர்க்காரம் வழங்கப்படும் என சிறைத்துறை ஆணையாளரும் செய்தி தொடர்பாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சிறை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், விதிவிலக்கான சூழ்நிலைகளில் கைதிகள் தொற்று நீக்கியை பயன்படுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறைக்கைதிகளுக்கு தொற்று நீக்கியை பயன்படுத்த அனுமதி இல்லை Reviewed by Author on October 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.