முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தொழில் வழிகாட்டல் வார பேச்சுப் போட்டியில் மூன்று மாணவிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு!
ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தேவரஞ்சன் கோகுலறூபி, முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தழிழ்க் கலவன் பாடசாலை மாணவியான எம்.அபிசாயினி, குமுழமுனை மகாவித்தியாலய மாணவியான எஸ்.பவித்ரா ஆகிய மாணவிகளே இவ்வாறு தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றவர்களாவார்.
இவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் மென்மேலும் வெற்றிகளைப் பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தொழில் வழிகாட்டல் வார பேச்சுப் போட்டியில் மூன்று மாணவிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு!
Reviewed by Author
on
October 02, 2021
Rating:

No comments:
Post a Comment