இரவு நேர பயணக் கட்டுப்பாடு நீக்கம்; திருமணங்களில் 100 பேர் கலந்துகொள்ள முடியும்
அதற்கமைய, நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு நேற்றிரவுடன் நீக்கப்பட்டுள்ளது.
திருமண வைபவங்களின் போது மண்டபங்களின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பகுதியினர் அல்லது அதிகபட்சமாக 100 பேர் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திறந்தவௌி திருமண நிகழ்வுகளில் 150 பேர் வரை கலந்துகொள்ள முடியும்.
எவ்வாறாயினும், திருமண நிகழ்வுகளில் மதுபானம் பயன்படுத்துவதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது
.
.
இரவு நேர பயணக் கட்டுப்பாடு நீக்கம்; திருமணங்களில் 100 பேர் கலந்துகொள்ள முடியும்
Reviewed by Author
on
October 26, 2021
Rating:
No comments:
Post a Comment