மன்னாரில் “ அன்பே சிவம் “ அமைப்பினரால் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திரு. C.D. அரவிந்தராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் இந்நிகழ்வின் ஒழுங்கமைப்பினை மன்னார் ROTARY கழகத்தினர் செய்திருந்தார்கள்.
மன்னாரில் “ அன்பே சிவம் “ அமைப்பினரால் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது
Reviewed by Author
on
November 17, 2021
Rating:
No comments:
Post a Comment