ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து; 31 பேர் பலி
மீனவர்கள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து தங்களிற்கு இந்த விடயம் தெரியவந்ததாக தெரிவித்துள்ள கரையோர காவல்படையினர் மீட்பு பணிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
24உடல்களை மீட்டுள்ளோம் 20 பேரை உயிருடன் மீட்டுள்ளோம் என டெட்டெஹெம் மேயர் பிராங்டெர்சின் தெரிவித்துள்ளார். இது பெரும் துர்நிகழ்வு என தெரிவித்துள்ள பிரான்ஸ் பிரதமர் குற்றவாளிகளான ஆட்கடத்தல்காரர்களின் நடவடிக்கைக்கு மக்கள் பலியாகியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். பிரான்சின் உள்துறை அமைச்சர் கலைஸ் பகுதிக்கு செல்வதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்து; 31 பேர் பலி
Reviewed by Author
on
November 25, 2021
Rating:
No comments:
Post a Comment