உலகளவில் ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வு தீவிர ஆபத்தை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை
என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது
இதேவேளை இவை ஏற்படுத்தக்கூடிய விளைவு தொடர்பில் கணிசமான நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன.
எதிர்வரும் வாரங்களில் இப்புதிய பிறழ்வு தொடர்பான மேலதிக தரவுகளை வெளியிட முடியும்
என எதிர்பார்க்கிறதுஎன உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது
மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தால் , சுகாதார சேவைகளை பராமரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துமாறு உறுப்பு நாடுகளுக்கு WHO அறிவித்துள்ளது.உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வு தொடர்பில் கண்டறிய தொடர்ந்து ஆய்வுகளை முன்னெடுப்பதாக WHO இன் பணிப்பாளர் நாயகமான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ட்வீட் செய்துள்ளார்.
என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது
உலகளவில் ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வு தீவிர ஆபத்தை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை
Reviewed by Author
on
November 29, 2021
Rating:
No comments:
Post a Comment