கிண்ணியா அனர்த்தம்: படகுப் பாதையின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது
கைது செய்யப்பட்டவர்களில் படகுப் பாதையின் உரிமையாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்களில் குறித்த படகுப் பாதையை செலுத்தியவரும், பயணக் கட்டணத்தை அறவிடும் நபரும் அடங்குகின்றனர்.
மூவரும் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கிண்ணியா அனர்த்தம்: படகுப் பாதையின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது
Reviewed by Author
on
November 24, 2021
Rating:
No comments:
Post a Comment