அமெரிக்காவில் ஈழத்தமிழ் பெண் மீது துப்பாக்கிச்சூடு.
Top 20 women of Excellence என்ற விருதைப் பெறுவதற்காக சிக்காகோ நகருக்கு குடும்பத்துடன் பயணம் செய்துகொண்டிருந்தபோதே இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிய காயத்துடன் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார் .
இந்த தாக்குல் தொடர்பில் அமெரிக்க பொலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஈழத்தமிழ் பெண் மீது துப்பாக்கிச்சூடு.
Reviewed by Author
on
March 16, 2022
Rating:
No comments:
Post a Comment