முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை - அனுமதிக்க முடியாதென தீர்மானம்
சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருவதாக தகவல் வெளியான நிலையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் ஆலய வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பறாளாய் முருகன் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்திற்கு அருகே விநாயகர் ஆலயமும் உண்டு. இந்த ஆலய வளாகத்தில் உயரமாக வளர்ந்த அரச மரம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை - அனுமதிக்க முடியாதென தீர்மானம்
Reviewed by Author
on
March 17, 2022
Rating:
No comments:
Post a Comment