தாக்குதலில் தப்புவதற்காக பொதுமக்கள் தஞ்சமடைந்த தியெட்டர் மீது ரஸ்யா தாக்குதல்
புதன்கிழமை தியெட்டர் தாக்கப்பட்டவேளை முதியவர்களும் குழந்தைகளும் உள்ளேயிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிலர் அங்கிருந்து தப்பிவெளியேறியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
தியெட்டருக்கு வெளியே ரஸ்ய மொழியில் சிறுவர்கள் என எழுதப்பட்டிருந்ததை மக்சர் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள செய்மதி படங்கள் காண்பித்துள்ளன.
தியெட்டரின் ஒரு பகுதி தரைமட்டமாகியுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலில் தப்புவதற்காக பொதுமக்கள் தஞ்சமடைந்த தியெட்டர் மீது ரஸ்யா தாக்குதல்
Reviewed by Author
on
March 18, 2022
Rating:
No comments:
Post a Comment