21 விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் திட்டம்
அத்துடன், புதிதாக விமானங்களை பெற்றுக்கொள்வதற்காக மேலும் 02 முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குத்தகைக்கு பெறப்படவுள்ள விமானங்களில் 60 வீதமானவற்றை, நிறுவன பாவனையிலிருந்து நீக்கப்பட்ட விமானங்களுக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
COVID தொற்று காலப்பகுதியில் சேவையிலிருந்து 03 விமானங்களை நீக்கியதாக தெரிவித்துள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், 25 நாடுகளுக்கான 40 விமான சேவைகளை வழங்குவதற்கு 24 விமானங்களே உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
21 விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் திட்டம்
Reviewed by Author
on
April 15, 2022
Rating:

No comments:
Post a Comment