அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவிற்குள் தஞ்சமடைந்தாரா மகிந்த ராஜபக்சே...? - இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு!

மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்குள் தஞ்சமடைந்துள்ளதாக இணையத்தில் பரவிவரும் தகவலுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து யாரையும் தாம் நாடு கடத்தவில்லை என இலங்கை விமான போக்குவரத்துத் துறை இயக்குனர் தன்னிலை விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவிற்குள் தஞ்சமடைந்தாரா மகிந்த ராஜபக்சே...? - இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு! Reviewed by Author on May 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.