இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 450 கிலோ கடல் அட்டை பறிமுதல்
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் ஆட்டோவில் கொண்டுவரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 450 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர்.
இதன் போது சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பான விசாரணைகளை வனத்துறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 450 கிலோ கடல் அட்டை பறிமுதல்
Reviewed by Author
on
July 11, 2022
Rating:
Reviewed by Author
on
July 11, 2022
Rating:




No comments:
Post a Comment