திருக்கேதீச்சரத்தில் 27 அடி உயர சிவன் திருவுருவச் சிலை இன்று திறந்து வைப்பு
அதனைத் தொடர்ந்து மேற்படி அறக்கட்டளையினரால் திருக்கேதீச்சரம் பாலாவித் தீர்க்கரைச் சந்தியில் அமைக்கப்பட்ட சைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலர் பெருமானின் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை-9.30 மணியளவில் திருக்கேதீச்சரம் பாலாவித் தீர்த்தக்கரைச் சந்தியில் இடம்பெற்றது.
திருக்கேதீச்சரத்தில் 27 அடி உயர சிவன் திருவுருவச் சிலை இன்று திறந்து வைப்பு
Reviewed by Author
on
July 03, 2022
Rating:

No comments:
Post a Comment