அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீச்சரத்தில் 27 அடி உயர சிவன் திருவுருவச் சிலை இன்று திறந்து வைப்பு

சிவபூமி அறக்கட்டளை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சிவபூமி பாலாவி மடம் அமைப்பதற்கான அங்குரார்ப்பண வைபவமும், சுமார்-27 அடி உயரமான சிவபெருமான் திருவுருவச் சிலை மற்றும் நந்தியெம் பெருமானின் திருவுருவச் சிலைகளைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(03.7.2022) காலை-9.05 மணிக்கு மன்னாரில் அமைந்துள்ள திருக்கேதீச்சரம் பிரதான வீதியில் இடம்பெற்றது. 

அதனைத் தொடர்ந்து மேற்படி அறக்கட்டளையினரால் திருக்கேதீச்சரம் பாலாவித் தீர்க்கரைச் சந்தியில் அமைக்கப்பட்ட சைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலர் பெருமானின் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை-9.30 மணியளவில் திருக்கேதீச்சரம் பாலாவித் தீர்த்தக்கரைச் சந்தியில் இடம்பெற்றது.













திருக்கேதீச்சரத்தில் 27 அடி உயர சிவன் திருவுருவச் சிலை இன்று திறந்து வைப்பு Reviewed by Author on July 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.