மன்னாரில் இருந்து இந்தியாவிற்குச் செல்ல முயன்ற வவுனியா மற்றும் பதுளை யை சேர்ந்த 7 பேர் கைது-
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்,சிறுவன்,சிறுமி உள்ளடங்களாக 7 பேரும் மன்னாரைச் சேர்ந்த 2 படகோட்டிகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
-கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரால் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரனைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.
மன்னாரில் இருந்து இந்தியாவிற்குச் செல்ல முயன்ற வவுனியா மற்றும் பதுளை யை சேர்ந்த 7 பேர் கைது-
Reviewed by Author
on
July 06, 2022
Rating:

No comments:
Post a Comment