மோட்டார் சைக்கிள் கொள்கலன் மீது மோதியதில் 2 இளைஞர்கள் பலி
கிரிஉல்ல குருநாகல் வீதியின் மல்லவலன சந்தியில் உயிரிழந்த இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கொள்கலனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இருவரும் விளையாட்டு போட்டிக்கு சென்றிருந்த போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனை நேற்று (22) பிற்பகல் தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது.
மோட்டார் சைக்கிள் கொள்கலன் மீது மோதியதில் 2 இளைஞர்கள் பலி
Reviewed by Author
on
August 23, 2022
Rating:

No comments:
Post a Comment