300 க்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு தற்காலிக இறக்குமதி தடை
வாசனை திரவியங்கள், இலத்திரனியல் உபகரணங்கள் , காலணிகள், வெண்ணெய், பால், சொக்லேட், கிரீம், அழகுசாதனப் பொருட்கள், ஷாம்புகள், கைப்பைகள், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், கத்திகள், கத்தரிக்கோல் மற்றும் பல பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நேற்று முன் அனுப்பப்பட்ட மற்றும் செப்டம்பர் 14 ஆம் திகதிக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட பொருட்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்து.
300 க்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு தற்காலிக இறக்குமதி தடை
Reviewed by Author
on
August 24, 2022
Rating:

No comments:
Post a Comment