அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் இன்றைய தினமும் 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!

நாட்டில் இன்றைய தினமும்(புதன்கிழமை) 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

 இதற்கமைய A முதல் W வரை முற்பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடமும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி செயற்பாடுகள் செயழிழந்தமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


.
நாட்டில் இன்றைய தினமும் 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு! Reviewed by Author on August 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.