குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய தந்தை…
குறித்த தந்தையின் செயற்பாடு தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் குளியாப்பிட்டிய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். குழந்தையின் கழுத்து பகுதியில் சிறு காயங்களுடன் தழும்புகள் இருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். தந்தையுடன் செல்ல மறுத்துள்ள சிறுவன் தாய் வரும் வரை உறவினருடன் செல்ல விரும்புவதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த தந்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய தந்தை…
Reviewed by Author
on
August 14, 2022
Rating:

No comments:
Post a Comment