அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 183 இலங்கையர்கள்!
 இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவை அடைய சுமார் 21 நாட்கள் ஆகின்றன. இந்தநிலையில் அவுஸ்திரேலியாவை அடைய விரும்புவோர் சட்டவிரோதமாக கடல்வழிப் பயணங்களை மேற்கொள்ளும்போது அதனை நிறுத்துவதுடன் அவர்களை தமது சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்புவதாகவும் ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இந்தியாவின் கேரளாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இடம்பெயர முயன்றதற்காக பலர் கைது செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 183 இலங்கையர்கள்!
 Reviewed by Author
        on 
        
October 20, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 20, 2022
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
October 20, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 20, 2022
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment