இந்தியாவில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து பயங்கர விபத்து
இதில் தற்போதைய நிலவப்படி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மோர்பியில் இடிந்து விழுந்த பாலம் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டது.
பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்ட பாலம் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து பயங்கர விபத்து
Reviewed by Author
on
October 30, 2022
Rating:

No comments:
Post a Comment