அம்பலாங்கொடையை உலுக்கிய சம்பவம்!
இதன்போது அருகில் இருந்த நபர் ஒருவர் மாணவர் ஒருவரை காப்பாற்றியதாகவும், மற்ற இரு மாணவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
பின்னர் நேற்று (19) மாலை மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மற்றைய மாணவியின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்களும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
அம்பலாங்கொடையை உலுக்கிய சம்பவம்!
Reviewed by Author
on
October 20, 2022
Rating:

No comments:
Post a Comment