சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும் காசியப்ப மன்னன் வாழ்ந்த குளிர் மாளிகை!
குளிர் அரண்மனையின் இடிபாடுகள் ஒரு குன்றின் மீது காணப்படுகின்றன, ஆனால் அரண்மனையைச் சுற்றியுள்ள பெரிய வடிகால் காரணமாக அதை அணுக முடியாது.
இந்த கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிர் மாளிகையை பார்வையிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார் .
சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும் காசியப்ப மன்னன் வாழ்ந்த குளிர் மாளிகை!
Reviewed by Author
on
February 10, 2023
Rating:

No comments:
Post a Comment