விபத்தில் குடுப்பஸ்தர் பலி
காயமடைந்தவரை அருகில் உள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை வழங்கிய போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தொவித்தனர்.
வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்ற பதில் நீதிபதி எம்.தயாபரன் விசாரணைகளை மேற்கொண்டார்.
பின்னர் சடலம் உடற் கூற்ராய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான கட்டளையினை பொலிசாருக்கு பணித்தார்.
விபத்திற்குள்ளான பட்டா வாகனம், மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் குடுப்பஸ்தர் பலி
Reviewed by Author
on
March 11, 2023
Rating:

No comments:
Post a Comment