அண்மைய செய்திகள்

recent
-

ஆலயத்தில் அங்கப் பிரதிஷ்டை செய்த ஒருவர் உயிரிழப்பு

 யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சுற்றாடலில் அங்கப் பிரதிஷ்டை செய்த ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் என்கிற 57 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புக்கான காரணம் மரண விசாரணையின் பின்னரே தெரியவரும்.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்




ஆலயத்தில் அங்கப் பிரதிஷ்டை செய்த ஒருவர் உயிரிழப்பு Reviewed by Author on August 29, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.