யானையினால் நடைபெற்ற கும்பாபிஷேகம்
கிளிநொச்சி - இராமநாதபுரம், புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம் மற்றும் மூலமூரத்தி பரிபாலன மூர்த்திகளூக்கன மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று (30) மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதன்போது, கும்பங்கள் யானை மீது உள் வீதி, வெளிவீதி ஊடாக உலாவாக கொண்டு வரப்பட்டு, ஐயப்பன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.
யானையினால் நடைபெற்ற கும்பாபிஷேகம்
Reviewed by Author
on
August 30, 2023
Rating:

No comments:
Post a Comment