அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானால் ஆரம்பித்து வைப்பு!

 கிழக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானால் ஆரம்பித்து வைப்பு!

கிழக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டதுடன், விவிசாய அமைச்சும், ஸ்ரீ.பாமயன் - இயற்கை விவசாய விஞ்ஞானி, ஸ்ரீ ராஜா கணேஷ் - இயற்கை விவசாய ஆலோசகர் ஆகியோருடன் இணைந்து விவசாயிகளுக்கு அவர்களின் விளைச்சலை அதிகரிக்க ஆலோசனைகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






கிழக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானால் ஆரம்பித்து வைப்பு! Reviewed by வன்னி on January 31, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.