அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் பாரிய காணி ஒதுக்கீடு- தோட்டக் காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க அமைச்சரவையில் முடிவு

 அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத காணிகளை உற்பத்தித் திறன் மிக்க முதலீடுகளுக்காக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


இதன் முதற்கட்டமாக, மாத்தறை மாவட்டத்திலுள்ள 40.48 ஹெக்டேயர் மத்துரட்ட தோட்டக் காணி மற்றும் இலங்கை முந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள 1,541 ஹெக்டேயர் கொண்டச்சி தோட்டக் காணி ஆகியவற்றை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.











மன்னார் மாவட்டத்தில் பாரிய காணி ஒதுக்கீடு- தோட்டக் காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க அமைச்சரவையில் முடிவு Reviewed by Vijithan on January 13, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.