அண்மைய செய்திகள்

recent
-

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை முதலிடம் பெற்ற மாணவரின் விபரம் வெளியானது -


2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள நிலையில், அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவரின் விபரம் வெளியாகியுள்ளது.

தினுக்க கிரிஷான் குமார என்ற மாணவர் 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதயில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இவர் நீர்கொழும்பு, ஹரிசந்திர மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை முதலிடம் பெற்ற மாணவரின் விபரம் வெளியானது - Reviewed by Author on October 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.