அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில்1ம்இடம் மன்-கருங்கண்டல் RCTMS பாடசாலை மாணவன் தி.திருக்குமரன்


மன்னார் மாவட்டத்தில் புலமைப்பரீட்சையில் 187 புள்ளிகள் பெற்று 1ம் இடத்தினை மடுகல்விவலையத்திற்குட்பட்ட கருங்கண்டல் RCTMS  பாடசாலை மாணவன் தி.திருக்குமரன் பெற்றுள்ளார்.

 திருப்பதிப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் மகனான திருக்குமரன் மன்னார் மாவட்டத்தில் 1ம் இடத்தினைப்பெற்றுள்ளார்.
தங்களின் எதிர்கால இலக்கு என்னவென்றுவினவியபோது எதிர்காலத்தில் சிறந்த பொறியியலாளராக வரவேண்டும் அத்தோடு எனது இவ்வுயர்வுக்கு காரணமாண இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் கற்பித்தலில் உறுதுணையாக இருந்த ஆசிரியர் T.தர்மிலா அவர்களுக்கும் அதிபர் A.குணசீலன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

 தி.திருக்குமரன் இம்மாணவனை வழிப்படுத்திய பாடசாலைச்சமூகத்திற்கும் மடுகல்விவலையத்திற்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 தொகுப்பு- வை-கஜேந்திரன்-
மன்னார் மாவட்டத்தில்1ம்இடம் மன்-கருங்கண்டல் RCTMS பாடசாலை மாணவன் தி.திருக்குமரன் Reviewed by Author on October 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.