மாந்தை மேற்கு எல்லைக்குள் உட்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கான போட்டி நிகழ்வுகள்
மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவை சிங்கள தமிழ் புத்தாண்டை சிறப்பிக்க நடாத்தும் மாந்தை மேற்கு எல்லைக்குள் உட்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கான போட்டி நிகழ்வுகள்.....
மன்.ஆண்டாங்குளம் றோ.க. மகாவித்தியாலயம்
மன்.இலுப்பைகடவை அ.த.க மகாவித்தியாலயம் இரண்டு இடங்களிலும் 21-04-2019 காலை 09 மணிக்கு போட்டியாளர்கள் பங்குபற்றலாம்.
- அறநெறி மாணவர்கள்
- கீழ்பிரிவு
- மத்திய பிரிவு
- மேல் பிரிவு 04 பிரிவுகளிலும் மாலை கட்டுதல்-கோலம் போடுதல்-பேச்சு போட்டிகளும்
அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான போட்டிகளும் நடைபெறவுள்ளது.
வெற்றியாளர்களுக்கு இறுதி நிகழ்வில் 28-04-2019 சான்றிதழ்கள் பதக்கங்கள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.
மாந்தை மேற்கு எல்லைக்குள் உட்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கான போட்டி நிகழ்வுகள்
Reviewed by Author
on
April 19, 2019
Rating:
No comments:
Post a Comment