அண்மைய செய்திகள்

recent
-

இன்றும் நாட்டின் சில பகுதிகளில் மின்தடை......

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் வெப்ப மின் நிலையம் இடிந்து விழுந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக தேசிய கட்டம் 800 மெகாவாட்டிற்கும் அதிகமான திறனை இழந்துள்ளது.நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயலிழந்து
விட்டதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) இடையூறு ஏற்படக்கூடும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நிலைமை விரைவில் சரிசெய்யப்படும் எனவும் மின்சார சபை தெரிவித்துள்ளது. கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் உயர் மின் அழுத்தம் காரணமாக நாடு முழுவதும் நேற்று சுமார் 9
 மணி நேர மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..


இன்றும் நாட்டின் சில பகுதிகளில் மின்தடை...... Reviewed by Author on August 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.