ஆசிரியரின் சம்பளங்களை வழங்க மாட்டேன் எனக்கூறிய ஆளுநரின் வீட்டின் முன் போராட்டம் நடத்தப்படும் - ஆசிரியர் தொழிற்சங்கம்
வடமேல் மாகாணத்தின் அதிபர் - ஆசிரியர்கள் குறித்த பாடசாலைகளுக்கு 21 ஆம் திகதி சமுகமளிக்காவிட்டால் அவர்களுக்கான நவம்பர் மாத கொடுப்பனவை வழங்காதிருந்தால் வடமேல் மாகாண ஆளுநரின் வீட்டின் முன்பாக குறித்த அதிபர் - ஆசிரியர்களுடன் அணி திரளவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியரின் சம்பளங்களை வழங்க மாட்டேன் எனக்கூறிய ஆளுநரின் வீட்டின் முன் போராட்டம் நடத்தப்படும் - ஆசிரியர் தொழிற்சங்கம்
Reviewed by Author
on
October 20, 2021
Rating:
No comments:
Post a Comment