மன்னாரில் இவ் வருடத்தின் 1 ஆவது கொரோனா மரணம் பதிவு
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம் சனிக்கிழமை (1) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
-இவ் வருடத்திற்கான 1 ஆவது கொரோனா மரணம் நேற்று பதிவாகி உள்ளது.தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 35 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது.
-மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 3183 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு 3166 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் இவ் வருடத்தின் 1 ஆவது கொரோனா மரணம் பதிவு
Reviewed by Author
on
January 02, 2022
Rating:
No comments:
Post a Comment