அண்மைய செய்திகள்

recent
-

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை இன்று (04) உயிரிழந்துள்ளது. பொன்னாலை சுழிபுரம் பகுதியை சேர்ந்த யசோதரன் யஸ்மிகா (1 வயது 10 மாதம்) எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

 குறித்த குழந்தை வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டு இருந்த வேளை, அருகில் இருந்த 20 லீட்டர் கொள்வனவு உடைய தண்ணீர் வாளிக்குள் இருந்த கரண்டி ஒன்றினை எடுக்க முற்பட்ட வேளை வாளிக்குள் தலை கீழாக விழுந்து நீரில் மூழ்கியுள்ளது. அதை அவதானித்த வீட்டார் குழந்தையை மீட்டு மூளாய் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் வைத்தியசாலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.


தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு Reviewed by Author on July 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.