மன்னார் நுழைவாயிலில் அமைந்துள்ள கோட்டை காவலரணில் மேற்கொள்ளப்படுகின்ற சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் இம்மாதம் 10ம் திகதி முதல் நிறுத்தப்படும் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ அறிவித்திருந்த போதும் அது இதுவரையிலும் அமுலுக்கு வரவில்லை.மேலும் வாசிக்க >>>
மன்னார் நுழைவாயில் சோதனைகள் இதுவரை நிறுத்தப்படவில்லை
Reviewed by NEWMANNAR
on
December 13, 2009
Rating:
No comments:
Post a Comment