மன்னார் மாவட்டத்தில் மழை காரணமாக இதுவரை 22,656 பேர் பாதிப்பு
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னார் பிரதேசச்செயலாளர் பிரிவில் 2183 குடும்பங்களைச்சேர்ந்த 9488பேரும்,நாணாட்டான் பிரதேசச்செயலாளர் பிரிவில் 861 குடும்பங்களைச்சேர்ந்த 2804 பேரும்,முசலி பிரதேசச்செயலாளர் பிரிவில் 1663 பேரும்,மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 2015 குடும்பங்களைச்சேர்ந்த 7862 பேரும்,மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 939 பேரும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 4283 குடும்பங்களைச் சேர்ந்த 22,656 பேர் பாபதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மழை தொடர்ந்தும் பெய்து வருகின்றமையினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மழை தொடர்ந்தும் பெய்து வருகின்றமையினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் மழை காரணமாக இதுவரை 22,656 பேர் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
March 26, 2010
Rating:
No comments:
Post a Comment