யுத்தத்தினால் ஆவணங்களை இழந்த மக்கள், காலம் கடந்த பிறப்புக்களைப் பதிவு செய்தல், பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை பெற்றுக் கொள்ளல், விவாகம் மற்றும் இறப்பு தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் சட்ட வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான ஏற்படுகள் என்பன இந்நடமாடும் சேவையில் இடம்பெறும்.
மேலும் படிக்க
எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதிகளில் மன்னாரில் நடமாடும் சேவை _
Reviewed by NEWMANNAR
on
April 21, 2010
Rating:
No comments:
Post a Comment