அண்மைய செய்திகள்

recent
-

நிறைமாத கர்ப்பிணியை கத்தியால் வெட்டி கொள்ளை மன்னார் மூர்வீதியில் சம்பவம்

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூர்வீதி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றிருக்கின்றது. நேற்று (06.05.2010) அதிகாலை 2.45 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்த இனம்தெரியாத நபர்களே வீட்டின் சமயலறை யன்னலை உடைத்து உள்நுழைந்து மேற்படி கொள்ளைச்சம்பவத்தை நிகழ்த்தியிருப்பதாக தெரிகின்றது.
மேலும் படிக்க
நிறைமாத கர்ப்பிணியை கத்தியால் வெட்டி கொள்ளை மன்னார் மூர்வீதியில் சம்பவம் Reviewed by NEWMANNAR on May 08, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.