ஆசிய அபிவிருத்தியின் நிதியுதவியுடன் நெக்கொட் திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் 29.6 மில்லியன் நிதி உதவியுடன் நீர்த்தாங்கி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் , பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ , வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ , வட மாகாண அரசாங்க அதிபர், மற்றும் நெக்கொட் திட்ட பணிப்பாளர் த.லங்காநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந் நீர்த்தாங்கி மூலம் மன்னார் மாவட்டத்தில் சுமார் 1500 குடும்பங்களை சேர்ந்தோர் பயன்பெறுவர் மேலும் படிக்க
மன்னார் மாவட்டத்தில் பாரிய நீர்த்தாங்கி திறந்து வைப்பு
Reviewed by NEWMANNAR
on
June 06, 2010
Rating:
No comments:
Post a Comment