அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் டெங்கு தீவிரம் 10 நாட்களுக்குள் ஐவர் பலி!

மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சலால் ஐவர் உயிர் இழந்துள்ளார்கள். இன்று திங்கட்கிழமை பெரிய கமம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்து உள்ளனர்.

இவருடைய தாயார் கடந்த வாரம் இதே காய்ச்சலினால் உயிர் இழந்திருக்கின்றார். மன்னாரில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.
மேலும் படிக்க

மன்னாரில் டெங்கு தீவிரம் 10 நாட்களுக்குள் ஐவர் பலி! Reviewed by NEWMANNAR on August 02, 2010 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.