மன்னாரில் சட்டவிரோதமாக காணி பிடிப்பு - பிரதேசச் செயலாளர் மறுப்பு
இவ் விடையம் தொடர்பாக மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மேல் இடம் தொடர்பு கொண்டு கேட்ட போது கிராம மக்கள் கையேழுத்திட்ட மகஐர் கிடைத்துள்ளதாவும் குறித்த அதிகாரி தொடர்பாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மன்னார் நிருபர்
மன்னாரில் சட்டவிரோதமாக காணி பிடிப்பு - பிரதேசச் செயலாளர் மறுப்பு
Reviewed by NEWMANNAR
on
August 01, 2010
Rating:
No comments:
Post a Comment